
செய்திகள் மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இன்று காலை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டார்.
பேரரசர் பிரதமருடனான வாரந்திரச் சந்திப்பிற்கு பின் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டதை அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், ஜெனிசிஸ் டவர் மற்றும் ஃபாரன்ஹீட் 88 ஷாப்பிங் மால் முன் உள்ள பாதையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் புக்கிட் பிந்தாங் வழியாக நடந்து செல்லும் பல புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm