செய்திகள் மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இன்று காலை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டார்.
பேரரசர் பிரதமருடனான வாரந்திரச் சந்திப்பிற்கு பின் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டதை அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், ஜெனிசிஸ் டவர் மற்றும் ஃபாரன்ஹீட் 88 ஷாப்பிங் மால் முன் உள்ள பாதையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் புக்கிட் பிந்தாங் வழியாக நடந்து செல்லும் பல புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:13 pm
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
March 27, 2026, 12:11 pm
