செய்திகள் மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இன்று காலை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டார்.
பேரரசர் பிரதமருடனான வாரந்திரச் சந்திப்பிற்கு பின் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டதை அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், ஜெனிசிஸ் டவர் மற்றும் ஃபாரன்ஹீட் 88 ஷாப்பிங் மால் முன் உள்ள பாதையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் புக்கிட் பிந்தாங் வழியாக நடந்து செல்லும் பல புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
