செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கு: நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்
புத்ராஜெயா:
1 எம்டிபி வழக்கில் நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்.
1 எம்டிபி நிதி தொடர்பான வழக்கின் முடிவை முன்னாள் பிரதமர் இன்று அறிய உள்ளது.
இதனால் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்கள் இங்குள்ள நீதிமன்றத்தின் நுழைவாயிலின் முன் கூடினர்.
காலை 7.30 மணிக்கே, 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்.
மேலும் நஜிப்பின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் பல பேருந்துகள் வந்து கொண்டிருந்ததால் அவ்வப்போது எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 1:25 pm
1 எம்டிபி வழக்கு; ஜோ லோ நஜிப்பின் பினாமி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றம்
December 26, 2025, 12:00 pm
1 எம்டிபி வழக்கு: அரபு நன்கொடை கடிதம் போலியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
December 26, 2025, 10:27 am
16ஆவது பொதுத் தேர்தலில் தேமு தனித்து போட்டியிடுவதற்கு நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்: ஆய்வாளர்
December 26, 2025, 10:26 am
ஜாஹித் ஹமிடியின் இறுதி எச்சரிக்கை ஆணவமானது: மஇகா தலைவர்கள் கண்டனம்
December 26, 2025, 10:25 am
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குப்பைகளை கொட்டும் அவலம்; நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்: ங்கா
December 26, 2025, 10:24 am
8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை மலேசிய கால்பந்து சங்கம் எதிர்கொள்கிறது
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
