
செய்திகள் விளையாட்டு
70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்
லண்டன்:
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் கிண்ணத்தை வென்று நியூகாஸ்டல் அணியினர் சாதித்துள்ளனர்.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டான் பெர்ன், அலெக்ஸாண்டர் இஷாக் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து நியூகாஸ்டல் அணியினர் இங்கிலாந்து கரபாவ் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
அதே வேளையில் 1969 ஆண்டில் இருந்து நியூகாஸ்டல் அணியினர் வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am