
செய்திகள் விளையாட்டு
70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்
லண்டன்:
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் கிண்ணத்தை வென்று நியூகாஸ்டல் அணியினர் சாதித்துள்ளனர்.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டான் பெர்ன், அலெக்ஸாண்டர் இஷாக் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து நியூகாஸ்டல் அணியினர் இங்கிலாந்து கரபாவ் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
அதே வேளையில் 1969 ஆண்டில் இருந்து நியூகாஸ்டல் அணியினர் வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
July 17, 2025, 10:58 am
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
July 16, 2025, 3:04 pm
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
July 16, 2025, 9:22 am