செய்திகள் விளையாட்டு
4,000 T20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா சாதனை
விசாகப்பட்டினம்:
4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.
விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 25 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார். இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 ஆட்டத்தில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
குறைந்த பந்துகளைச் சந்தித்து 4000 ரன்களைக் குவித்த வீராங்கனையாக மந்தனா உருவெடுத்துள்ளார். மந்தனா 3,227 பந்துகளில் 4,000 டி20 ரன்களைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைப் பட்டியலில், நியூஸிலாந்து வீராங்கனை சுஸீ பேட்ஸ் 4,716 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 22, 2025, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
December 21, 2025, 9:14 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 21, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 18, 2025, 11:45 pm
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது
December 18, 2025, 8:48 pm
சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்தது
December 17, 2025, 3:15 pm
சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே
December 17, 2025, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது
December 17, 2025, 10:17 am
