
செய்திகள் உலகம்
இஸ்ரேலிய பணய கைதிகளில் மூவரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்
ஜெருசலம்:
இஸ்ரேல்- ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் சூழ்நிலையில் இஸ்ரேலிய பணய கைதிகளில் மூவரை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுதலை செய்தனர்.
அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகளில் யாஹர் ஹரன் (வயது 46), அலெக்சாண்டர் ருபெனோ (வயது 29), சஹொய் டிகெல் ஷென் (வயது 36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது
இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
முன்னதாக, கடந்த ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரு நாட்டு பணய கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்திருந்தன குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 20, 2025, 4:05 pm
யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்
February 20, 2025, 3:54 pm
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்
February 20, 2025, 1:31 pm
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
February 20, 2025, 11:45 am
ரகசிய கேமராவுக்குப் பயந்து படுக்கை மேல் கூடாரம் அமைத்த பெண்
February 20, 2025, 11:26 am
விளாடிமீர் செலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு
February 20, 2025, 10:51 am
நோய்வாய்ப்பட்ட பாட்டியைக் காண பெண் பிள்ளைக்கு அனுமதி மறுப்பு: தாதியரை அறைந்த தந்தை
February 20, 2025, 10:09 am
பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது
February 19, 2025, 11:15 am
Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு
February 18, 2025, 4:06 pm
சீனாவில் முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்
February 18, 2025, 2:46 pm