செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் 239ஆவது தைப்பூசத் திருவிழா: பினாங்கு தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபானி ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது
ஜார்ஜ்டவுன்: :
மலேசியாவின் வட மாநிலங்களில் ஒன்றான பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது
பினாங்கு மாநிலத்தில் 239ஆவது தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம் இதுவாகும். திருமுருகனின் ஆசியைப் பெற்று அனைத்து இந்து பெருமக்களும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபானி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது
எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தங்க ரத ஊர்வலம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படவிருக்கிறது. தங்க ரத ஊர்வலம் அதிகாலை 6 மணிக்கு புறப்படும் வேளையில் அதே நாளில் ஆலயத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேங்காய் அர்ச்சனைக்கு 6 ரிங்கிட்டும் பால் குடத்திற்கு 5 ரிங்கிட்டும் காவடிகளுக்கு 12 ரிங்கிட்டும் வசூலிக்கப்படுகிறது
பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு முருக பெருமானின் ஆசியை பெறுமாறு அனைவரையும் ஆலய நிர்வாகம் அழைக்கின்றது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
