நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிரியாவில் பேருந்தில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி


டமாஸ்கஸ்:

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

2018ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த நகரில் நடைபெற்றுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

Car bomb kills over dozen in Syria's Al bab

மக்கள் நெருக்கம் மிக்க பகுதியில் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த இரு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததால் ஏராளானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset