செய்திகள் உலகம்
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
கியேவ்:
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யா படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்நகரின் தொலைக்காட்சி கோபுரம் தகர்க்கப்பட்டது.
கார்கிவ் மக்களை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா படைகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக தொலைக்காட்சி கோபுரம் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யா நாட்டின் பயங்கரவாதத்தை வெளிகாட்டுவதுடன் நகர மக்களுக்குத் தகவல்கள் சென்று சேர்வதைத் தடுக்க அந்த நாடு முயல்வதாக செலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
கார்கிவ் நகரில் அடிக்கடி ரஷ்யா படையினரால் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமும் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am