செய்திகள் மலேசியா
தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்து அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த மன்றத்தை பிரதமர் துறையின் கீழ் வைக்க இதற்கு முன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்
ஆனால், எம்.பி.என் தொடர்பான எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. தேசிய பேராசிரியர்கள் மன்றம் அதன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற சிறப்பு கணக்காய்வு குழு தெரிவித்தது.
மேலும், தேசிய பேராசிரியர்கள் மன்றத்தை மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் கீழ் வைக்க பி.ஏ.சி தலைவர் மாஸ் எர்மியாத்தி இதற்கு முன் யோசனை வழங்கினார் குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
