செய்திகள் மலேசியா
தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்து அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
தேசிய பேராசிரியர்கள் மன்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த மன்றத்தை பிரதமர் துறையின் கீழ் வைக்க இதற்கு முன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்
ஆனால், எம்.பி.என் தொடர்பான எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. தேசிய பேராசிரியர்கள் மன்றம் அதன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற சிறப்பு கணக்காய்வு குழு தெரிவித்தது.
மேலும், தேசிய பேராசிரியர்கள் மன்றத்தை மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் கீழ் வைக்க பி.ஏ.சி தலைவர் மாஸ் எர்மியாத்தி இதற்கு முன் யோசனை வழங்கினார் குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
