
செய்திகள் இந்தியா
குஜராத்தில் முதல் தனியார் விமான ஆலை
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான டாடா ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்திய விமானப் படைக்கு C295 விமானங்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.
ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி 16 விமானங்களை உடனடியாகவும், 40 விமானங்களை ஏர்பஸ் -டாடா நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்த விமானங்கள் உற்பத்தி முடிவடைந்து வெளியாகும் என்று ஸ்பெயின் பிரதமர் தெரிவித்தார்.
c295 போர் விமானம் என்பது ஒரு நடுத்தர ராணுவப் போக்குவரத்து விமானமாகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
April 23, 2025, 12:40 pm
கோழைத்தனமான வன்முறை: காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்
April 23, 2025, 8:06 am
சவுதி பயணம் பாதியில் ரத்து: பிரதமர் மோடி இந்தியா விரைவு
April 23, 2025, 7:42 am
பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெல்காம் சென்றடைந்தார்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm