நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை தமன்னாவிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரணை

மும்பை: 

ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை ஃபேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால் தங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது 

இந்நிலையில், புகாரையடுத்து நடிகை தமன்னாவுக்கு மகராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். 

இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை  அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset