நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

டாக்கா:

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவர் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

அவரது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையைப் பிரோகித்தது தொடர்பாக இந்த கைது உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கைது உத்தரவு மூலம், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்க சட்டரீதியில் வங்கதேச அரசுக்கு வழி கிடைத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset