செய்திகள் உலகம்
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
டாக்கா:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவர் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
அவரது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையைப் பிரோகித்தது தொடர்பாக இந்த கைது உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கைது உத்தரவு மூலம், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்க சட்டரீதியில் வங்கதேச அரசுக்கு வழி கிடைத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 4:22 pm
வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இத்தாலி அரசு தடை
October 18, 2024, 1:55 pm
ஜப்பானில் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள், இரு காதலிகளோடு வாழும் நபர்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm