செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானுக்கு சொந்தமான 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 206 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன: ஐஜிபி
கோலாலம்பூர்:
குளோபல் இக்வானுக்கு சொந்தமான 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 206 வங்கிக் கணக்குகளை போலிசார் முடக்கியுள்ளனர்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இதனை கூறினார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக குளோபல் இக்வானுடன் இணைக்கப்பட்ட மொத்தம் 206 கணக்குகளை முடக்கப்பட்டுள்ளது.
இதில் 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 205 வங்கி கணக்குகளூடன் 1,344.26 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு வங்கி கணக்கும் அடங்கும்.
அம்லா சட்டத்தின் கீழ் குளோபல் இக்வான் தொடர்பான வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 31 கார்கள், பேருந்துகளுடன் 19 நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முஹம்மத் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
