செய்திகள் மலேசியா
கே.எல்.ஐ.ஏ 1,2 முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும்
கோலாலம்பூர்:
பயணிகளின் வசதிக்காக கோலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் 1, 2 ஆகிய முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும் என்று தேசிய குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ கூறினார்.
விமான நிலையங்களில் கூடுதலாக 40 தானியங்கள் கதவுகள் செயலாக்கம் வசதி அமைத்து தரப்படும்.
இந்த தானியங்கி நுழைவாயில் என்பது பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வேளையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் மலேசியா கூட்டத்திற்குப் பெரும் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்
நடப்பில் கே.எல்.ஐ.ஏ 1,2 யில் 10 தானியங்கி நுழைவாயில்களும் 40 முதன்மை நுழைவாயில்கள் உள்ளதாக அவர் சொன்னார்.
நடப்பில் உள்ள கியூ ஆர் முறையினால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மேலும் உற்சாகப்படுத்தினார்
January 1, 2026, 1:16 am
2026 புத்தாண்டை அர்த்தமுள்ள சாத்தியமானதாக மாறுவோம்: டத்தோ சரவணக்குமார்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
