 
 செய்திகள் மலேசியா
கே.எல்.ஐ.ஏ 1,2 முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும்
கோலாலம்பூர்:
பயணிகளின் வசதிக்காக கோலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் 1, 2 ஆகிய முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும் என்று தேசிய குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ கூறினார்.
விமான நிலையங்களில் கூடுதலாக 40 தானியங்கள் கதவுகள் செயலாக்கம் வசதி அமைத்து தரப்படும்.
இந்த தானியங்கி நுழைவாயில் என்பது பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வேளையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் மலேசியா கூட்டத்திற்குப் பெரும் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்
நடப்பில் கே.எல்.ஐ.ஏ 1,2 யில் 10 தானியங்கி நுழைவாயில்களும் 40 முதன்மை நுழைவாயில்கள் உள்ளதாக அவர் சொன்னார்.
நடப்பில் உள்ள கியூ ஆர் முறையினால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 