செய்திகள் கலைகள்
இசை ரசிகர்களைச் சந்திக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜூலை 8-ஆம் தேதி மலேசியா வருகின்றார்
கோலாலம்பூர்:
இசை ரசிகர்களைச் சந்திக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜூலை 8-ஆம் தேதி மலேசியா வருகின்றார்.
ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்கும் உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அவரின் வருகை அமைகின்றது.
இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களும் இசை ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டுக் குழுவான ஸ்டார் பிளானெட் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு நடக்கும் இடம் குறித்தத் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஸ்டார் பிளானெட் தெரிவித்துள்ளது.
கலைப் பார்வையைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 3:49 pm
நடிகை தமன்னாவிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரணை
October 13, 2024, 5:18 pm
சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் காலமானார்
October 12, 2024, 10:30 am
Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்
October 10, 2024, 1:18 pm
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
October 9, 2024, 11:21 am
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
October 7, 2024, 4:32 pm
ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
October 6, 2024, 1:33 pm
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am