செய்திகள் மலேசியா
ஆயுதம் ஏந்திய கும்பல் நகைக் கடையில் கொள்ளை: காஜாங்கில் பட்டப்பகலில் பயங்கரம்
காஜாங்:
ஆயுதம் ஏந்திய நால்வர் அடங்கிய கும்பல் நகைக் கடையில் கொள்ளையடித்து தப்பியோடியது.
இந்த சம்பவம் நேற்று மாலை 3.17 மணியளவில் காஜாங்கில் உள்ள மெட்ரோ பிளாசாவில் நிகழ்ந்துள்ளது.
பாதுகாவலர் உடை, முகமூடியுடன் அப்பேரங்காடியில் நுழைந்த கும்பல் நகைக்கடையில் மேல் பகுதியை நோக்கி சுட்டது.
இதனை நகைக் கடை ஊழியர்களும் பொதுமக்களும் அவ்விடத்தை வீடு ஓடியுள்ளனர்.
உடனே அக்கும்பல் சுத்தியல் உட்பட இரும்பு பொருட்களை கொண்டு நகைகள் இருந்த கண்ணாடி பேளைகளை அடித்து உடைத்தனர்.
பின் நகைகளுடன் அக்கும்பல் காரில் தப்பியது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சமவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இழப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று காஜாங் போலிஸ்படை துணைத் தலைவர் முகமத் நஸிர் டிராஹான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 10:10 am
“உறுதியான உத்தரவாதமின்றி தற்காலிக அமைதி பயனற்றது”: பிரதமர் அன்வார் வலியுறுத்தல்
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
