
செய்திகள் வணிகம்
ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது இந்தியா
புது டெல்லி:
ஈரானில் சாபஹார் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகள் குத்தகை எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஈரானில் கையெழுத்தானது.
வெளிநாட்டில் துறைமுகத்தை குத்தைக்கு இந்தியா எடுப்பது இதுவே முதல்முறையாகும். இது மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையேயான வணிகம் வலுவடையும்.
பாகிஸ்தானின் வழித்தடத்தை புறக்கணித்து இந்தியா இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. டெஹரானில் நடைபெற்ற இந்த குத்தகை ஒப்பந்தத்தின்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் அமிராப்தோலஹியானிடம் இந்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் 250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கான கடிதத்தை அளித்தார்.
2003ம் ஆண்டு சபஹார் துறைமுகத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 2013இல் அத் துறைமுக துறைமுக மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm