செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணிக்காக பென் ஒய்ட், காய் ஹாவர்ட் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர்.
மற்றொரு கோலை லியாண்ட்ரோ துரோசார்ட் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 77 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:25 pm
பஞ்சாப்பை 28 ரன்களில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா அபாரம்
May 5, 2024, 10:53 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: ஜப்பான் வாகை சூடியது
May 5, 2024, 9:18 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
May 5, 2024, 9:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
May 4, 2024, 12:15 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
May 4, 2024, 6:40 am
IPL 2024: எட்டாவது தோல்வியை எட்டிப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்
May 3, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
May 3, 2024, 10:28 am
ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தை நெருங்கும் பாயர் லெவர்குசன்
May 2, 2024, 10:58 am