நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக பென் ஒய்ட், காய் ஹாவர்ட் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர்.

மற்றொரு கோலை லியாண்ட்ரோ துரோசார்ட் அடித்தார்.

 இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 77 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset