செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ-வில் குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிப்பு
சிப்பாங்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ-வில் குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் பிரச்சனை தற்போது அதிகரித்து வருகின்றது.
தெற்கு ஆசியாவிலிருந்து மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்பவர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, பங்ளாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இந்தக் கொடுமை இழைக்கப்படுவதாக தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானிய ஆடவரை ஆடவர் ஒருவர் மிரட்டிப் பணம் பறித்ததைக் காட்டும் பல காணொளிகள் டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm