நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலி தங்கத்தை மனைவியிடம் வழங்கிய கணவர்; மனைவி விவாகரத்து கோரினார் 

ஜகார்த்தா: 

புர்வாகர்த்தாவின் முன்னாள் தலைவரின் மகளுக்குப் போலியான தங்கம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான அவர் தமது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். 

போலியான தங்க மோதிரமும் சங்கிலியையும் தமது கணவர் தமக்கு வழங்கியதாக  ஷிஃபா எனும் பெயர் கொண்ட அப்பெண் குற்றஞ்சாட்டினார். 

திருமண வைபவத்தில் மணமகன் தமக்கு போலி தங்க மோதிரங்கள், சங்கிலிகளையும் வழங்கியதாக பிறகு தான் அப்பெண்மணி உணர்ந்தார். 

போலி தங்க ஆபரணங்கள் விவகாரம் இன்னும் தீர்வு காண முடியாத நிலையில் அவர் விவாகரத்து கோரினார். 

இந்த சம்பவம் சமூக ஊடங்களில் பெரும் வைரலானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset