செய்திகள் உலகம்
விமான ஓடுபாதையில் யோகாசனம்
பேங்காக்:
தாய்லந்துத் தலைநகர் பேங்காக் விமான நிலைய ஓடுபாதையில் 500 பேர் கலந்துகொண்ட மிகப் பெரிய யோகாசனப் பயிற்சி நடைபெற்றது.
விமான நிலையத்தின் 3ஆவது ஓடுபாதை இன்னும் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஓடுபாதையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
யோகாவில் கலந்துகொண்டவர்களுக்கு இளநீர், ஐஸ் தேநீர், தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன.
யோகாசனத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர்.
சூரியன் உதிக்கும்போது அவர்கள் யோகாசனத்தை ஆரம்பித்தனர்.
பேங்காக்கில் தற்போது காற்றின் தரம் மோசமாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பயிற்சியில் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்களில் பெண்களே அதிகம் என்று கூறப்பட்டது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 12, 2024, 8:27 am
ஐ நா சபையில் பாலஸ்தீனம் இனி முழு உறுப்பினர்: தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
May 11, 2024, 4:21 pm
ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்தனர்
May 11, 2024, 3:25 pm
சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியதால் செயற்கை கோள்கள் பாதிக்க வாய்ப்புள்ளது
May 11, 2024, 3:09 pm
விமானத்தில் 'லக்கேஜ்' வைக்கும் இடத்தில் தூங்கிய பயணி
May 10, 2024, 5:12 pm
விமானத்தில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகள்
May 10, 2024, 11:47 am
வெள்ளத்தில் பிரிந்த வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர்
May 10, 2024, 10:04 am
இலங்கையில் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
May 8, 2024, 10:51 pm
டயானா கமகேவின் MP பதவி முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
May 8, 2024, 5:57 pm
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்: இஸ்ரேல் பரிசீலனை
May 8, 2024, 5:44 pm