செய்திகள் மலேசியா
கெந்திங் சூதாட்ட மையத்தில் அடிதடி: 8 பேர் தேடப்படுகிறார்கள்
கெந்திங்:
கெந்திங்மலையில் உள்ள சூதாட்ட மையத்தில் சண்டையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனை பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹ்யா ஒத்மான் கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட மையத்தில் நடந்த கைகலப்பில் பலர் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட எட்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளப்பின் சிசிடிவியை ஆய்வு செய்ததன் விளைவாக அனைத்து அவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் அவர்கள் முகம் தெளிவாக கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm
21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
May 6, 2024, 11:00 am