நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாங் காலி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள பொதுமக்களுக்குப் பிரதமர் அழைப்பு 

கோலாலம்பூர்: 

உலு சிலாங்கூர், பண்டார் உத்தாமா பத்தாங் காலி பள்ளிவாசலில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ள நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்தப் பள்ளிவாசலில் வட்டார மக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை தொழுகையிலும் தாம் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஷவால் மாதத்தைக் குதூகலத்துடன் கொண்டாடும் இத்தருணத்தில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்ட ஒன்று திரண்டு வாருங்கள் என அவர்வ தனது பதில் குறிப்பிட்டுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset