செய்திகள் உலகம்
காஸாவில் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு இழைத்துள்ளது: பிரிட்டன் துணைப்பிரதமர் சாடல்
லண்டன்:
காஸாவில் இஸ்ரேல் படையினர் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட போரின் காரணமாக சுமார் 33 ஆயிரம் அப்பாவி மக்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரிட்டன் நாட்டின் துணைப்பிரதமர் ஒலிவர் டொவ்டன் கூறினார்.
இந்த போரின் காரணமாக மூன்று பிரிட்டன் ஊழியர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு இஸ்ரேல் தகுந்த பதிலை பிரிட்டன் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக பிரிட்டன் அரசாங்கம் நடப்பு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கு எந்தவொரு மன்னிப்பு முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்யப்படாது என்று ஒலிவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
காஸா மக்களுக்கு எதிரான இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் நாட்டிற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm