செய்திகள் மலேசியா
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
கோலாலம்பூர்:
கூடுதலாக 500,000 டன் வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவிடம் கேட்கவிருப்பதாக விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹம்மத் சாபு கூறியுள்ளார்.
அதன் அதிகாரபூர்வ கோரிக்கை தூதரக அதிகாரிகள் வாயிலாக விரைவில் அனுப்பப்படும் என்றார் அவர்.
170,000 டன் எடையிலான வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே சிறப்பு அனுமதி வழங்கியதை மலேசிய அரசாங்கம் மதிப்பதாக அவர் கூறினார்.
பாசுமதி அல்லாத அந்த வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதித்திருப்பதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தகவல் வெளியானது.
இதற்கிடையே 100,000 டன் எடையிலான வெங்காயத்தை இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய மலேசியா இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக விண்ணப்பம் செய்திருப்பதையும் அமைச்சர் சுட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 2:35 pm
எங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை: மிர்சான், மொக்ஸானி
April 27, 2024, 2:35 pm
கோல குபு பாருவில் எம்ஏசிசி-யின் 24 மணி நேர செயல்பாட்டு அறை இயங்கும்: எம்ஏசிசி
April 27, 2024, 1:16 pm
இரு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் மூவர் மரணம், ஐவர் படுகாயம்
April 27, 2024, 1:00 pm
தேசிய முன்னனி கோல குபு பாரு தொகுதியைத் தற்காத்துக் கொள்ள ஜசெக-விற்கு துணை நிற்கும்: ஜாஹிட் ஹமிடி
April 27, 2024, 12:35 pm
கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றுவோம்: முஹைதின் யாசின்
April 27, 2024, 12:24 pm
மலேசியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350'மாடலை அறிமுகம் செய்துள்ளது
April 27, 2024, 11:28 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி
April 27, 2024, 11:26 am
பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை செய்யும்: அஸாலினா தகவல்
April 27, 2024, 10:50 am