நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமலாக்க அதிகாரிகளுடன் வாக்குவாதம்: 2 பேர் கைது

அலோர்ஸ்டார்:

அமலாக்க அதிகாரிகளூடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டத்தாரான் மேடான் பண்டாரில் அலோர்ஸ்டார் மாநகர் மன்றத்தினர் சோதனை நடவடிக்கைகளில் மேற்கொண்டனர்.

அப்போது இரு ஆடவர்கள் அமலாக்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

குறிப்பாக சட்டையை அவிழ்த்து அமலாக்க அதிகாரிகளுக்கு அவர்கள் சவால் விடுத்துனர்.

இந்த சம்பவம் அடங்கிய காணொளிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இரு ஆடவரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset