நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யானை மீது மோதிய கார்; மயங்கி விழுந்த யானை: உயிர் தப்பிய காரோட்டி

கோல திரெங்கானு:

யானையை மோதி தள்ளிய காரோட்டி உயிர் தப்பினார். இந்த சம்பவம் நேற்று இரவு செத்தியூ கம்போங் கொலாமில் நிகழ்ந்தது.

போர்சே வகை காரில் சென்றுக் கொண்டிருந்த 42 வயதுடைய ஷாருல் அஸ்மா சாலையில் நடுவே வந்த யானையை மோதி தள்ளினார்.

இந்த சம்பவத்தில் அவ்வாடவர் எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினார். காரின் முன் பகுதி சேதம் ஏற்பட்டது. 

இவ்விபத்தில் காயமடைந்த யானை சாலையின் மயங்கி விழுந்தது.

பின் காட்டுப் பகுதிக்குள் ஓடி விட்டது என்று செத்தியூ மாவட்ட போலீஸ் தலைவர் அஃபென்டி ஹுசைன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset