நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேங்க் நெகாரா ஓபிஆர் 3%த்தில் நிலை நிறுத்தும்

கோலாலம்பூர்:

நாட்டில் ஓபிஆர் 3 சதவீதத்தில் பேங்க் நெகாரா நிலை நிறுத்தி உள்ளது. இனி உயர்த்தப்படாது என்று உறுதி கூறியுள்ளது.

பணவீக்கம், மிதமான வளர்ச்சிக்கு மத்தியில் பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை நிலை நிறுத்தலாம் என்று Standard Chartered Global Research கூறியது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் பேங்க் நெகாரா ஓபிஆரை 3% நிலை நிறுத்தியது.

பேங்க் நெகாரா ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் ஓபிஆரை 2.75% லிருந்து 3% ஆக உயர்த்தியது.

பொருளாதாரம், நிலையான பணவீக்கத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி இது உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset