செய்திகள் கலைகள்
முன்னாள் எம்.பி, நடிகையுமான ஜெயப்பிரதாவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
லக்னோ:
முன்னாள் எம்.பியும் நடிகையுமான ஜெயப்பிரதாவை கைது செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா, அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயப்பிரதா பாஜக சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகை ஜெயப்பிரதா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மேலும், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்க்கு வந்தது.
விசாரணைக்கு ஜெயப்பிரதா ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது.
மேலும், ஜெயப்பிரதாவை கைது செய்து வரும் 6ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென போலீஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:53 am
ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்வு
May 3, 2024, 2:10 pm
பையா திரைப்படத்தையடுத்து அயன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்கிறார் டிஎஸ்ஜி
May 3, 2024, 11:46 am
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am