![image](https://imgs.nambikkai.com.my/kerala.jpg)
செய்திகள் இந்தியா
கேரளாவின் ஐஎஸ் குழுக்களுக்கு மலேசியாவிலிருந்து நிதியா?: இந்திய செய்தி ஊடகம் சந்தேகம்
கோலாலம்பூர்:
இந்தியாவில் கேரளாவில் உள்ள நான்கு இஸ்லாமிய ஐஎஸ் இயக்கங்கள் மலேசியாவில் இருந்து வந்த நிதி மூலம் பயனடைந்திருக்கலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிதிகள் குவாரிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா அல்லது இயக்கங்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் செயற்கை புல் திட்டத்தில் என்பதை இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐபி) ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட செய்தி போர்ட்டல், சம்பந்தப்பட்ட குழுக்களையோ அல்லது அவர்களின் நிதி ஆதாரங்களையோ குறிப்பிடவில்லை.
பல நிறுவனங்கள் இப்போது ஐபி கண்காணிப்பில் இருப்பதாகவும், இந்தக் குழுக்களுக்கும் குவாரிகளுக்கும் இடையே சாத்தியமான தொடர்புகள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்படுவதாகவும் அது தெரிவித்தது.
ஆதாரம்: The Commune
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm