நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.

செல்தர்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் கிறிஸ்டல் பேளஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேளஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கோனர் கலாங்கர் இரு கோல்களை அடித்தார்.

மற்றொரு கோலை என்சோ பெர்னாண்டஸ் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் 34 புள்ளிகளுடன் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset