செய்திகள் உலகம்
போர் துவங்கி 3 மாதங்களுக்கு பிறகு காஸாவில் முதல் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை இன்று நடைபெற்றது
காஸா:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கி 3 மாதங்களுக்குமேல் ஆகியுள்ள நிலையில், முதல் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை அகதிகள் முகாமில் இன்று நடத்தப்பட்டுள்ளது.
காஸாவிற்குள் உள்ள 1,200க்கும் அதிகமான வழிபாட்டுத்தலங்களை இஸ்ரேல் இரக்கமின்றி அழித்துள்ளது. அதில் தேவாலயங்களும் அடங்கும்.
இந்நிலையில் ஜபாலியா அகதிகள் முகாமில் அக்டோபர் 7க்குப் பின்னர் முதல்முறையாக வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகை நடைபெற்றுள்ளதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 11,000த்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am