செய்திகள் உலகம்
யெமேன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அஹ்மெத் அவாத் பின் முபாராக் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்
யேமென்:
யெமென் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக உள்ள அஹ்மெத் அவாத் பின் முபாராக் அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். மயீன் அப்துல்மலிக்கிற்குப் பதிலாக அஹ்மெத் அவாத் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரேபிய தீபகற்பத்தில் ஹௌதி அமைப்பினருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் தரப்புக்கும் கடும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் யெமெனில் அரசியல் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
யெமேன் நாட்டில் சண்டை கடுமையாக உள்ள நிலையில் இதற்கு முன் இருந்த பிரதமர் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய நிலையில் இந்த புதிய பிரதமர் நியமனம் அரேபிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தைத் தணிய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am