செய்திகள் விளையாட்டு
மலேசியா- தென்கொரியா இடையிலான காற்பந்தாட்டம் சிறந்தவையாக அமைந்துள்ளது: ஏ. எஃப் சி புகழாரம்
கோலாலம்பூர்:
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண காற்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. ஈ குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசியா தென்கொரியா இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
இந்த ஆட்டமானது ஆசிய கிண்ண போட்டியின் நடப்பில் தலைசிறந்த ஆட்டமாக கருதப்படுவதாக ஆசிய காற்பந்து சம்மேளனம் புகழாரம் சூட்டியுள்ளது.
விறுவிறுப்பும் அதிரடிகளும் நிறைந்த ஆட்டமாக மலேசியா- தென்கொரியா ஆட்டம் விளங்கியதாக ஏ.எஃப்.சி குறிப்பிட்டது
மலேசியா ஈ குழுவின் கடைசி நிலையில் இடம்பெற்றாலும் முன்னணி காற்பந்து குழுவான தென்கொரியாவை அது சமநிலைப்படுத்தியுள்ளது.
மலேசியாவின் அபார ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 5:55 pm
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல்
May 5, 2024, 10:25 pm
பஞ்சாப்பை 28 ரன்களில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா அபாரம்
May 5, 2024, 10:53 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: ஜப்பான் வாகை சூடியது
May 5, 2024, 9:18 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
May 5, 2024, 9:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
May 4, 2024, 12:15 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
May 4, 2024, 6:40 am
IPL 2024: எட்டாவது தோல்வியை எட்டிப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்
May 3, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
May 3, 2024, 10:28 am