செய்திகள் இந்தியா
ஆக்சிஜன் வசதி இல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானங்கள்: ரூ.1.10 கோடி அபராதம்
புது டெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
டிஜிசிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவசர காலங்களின்போது விமானப் பணிக் குழுவினர் மற்றும் பயணிகளுக்கு வழங்க தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானங்கள் இயக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டபோது அந்த விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உண்மை என்று கண்டறியப்பட்டது.
இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm