செய்திகள் விளையாட்டு
கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் செல்சி
லண்டன்:
கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் மிடல்ஸ்புரோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 6-1 என்ற கோல் கணக்கில் மிடல்ஸ்புரோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணிக்காக கோலே பால்மர் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை என்சோ பெர்னாணடஸ், அக்செல் டிசாசி, நோனி மாடுகே ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணியினர் கரபாவ் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதி ஆட்டத்தில் செல்சி, லிவர்பூல் அணிகள் நேருக்கு நேர் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 5:55 pm
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல்
May 5, 2024, 10:25 pm
பஞ்சாப்பை 28 ரன்களில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா அபாரம்
May 5, 2024, 10:53 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: ஜப்பான் வாகை சூடியது
May 5, 2024, 9:18 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
May 5, 2024, 9:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
May 4, 2024, 12:15 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
May 4, 2024, 6:40 am
IPL 2024: எட்டாவது தோல்வியை எட்டிப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்
May 3, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
May 3, 2024, 10:28 am