செய்திகள் இந்தியா
கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் 17 பேர் பார்வை இழப்பு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
அகமதாபாத்:
குஜராத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்ட விவகாரத்தை மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர், அகமதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அகமதாபாத் மாவட்டத்தின் மண்டல் பகுதியில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் செயல்படும் ராமானந்த் கண் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி 29 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm