செய்திகள் இந்தியா
மணிப்பூரில் 2-ஆம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்
இம்பால்:
இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் எனும் 2-ஆம் கட்ட நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கினார்.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்டமாக கடந்த ஆண்டு மேற்கொண்டார் மேற்கொண்டார்.
தற்போது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ராகுல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், மணிப்பூரில் வன்முறை சம்பவங்களால் லட்சக்கணக்கானோருக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் கூற பிரதமர் மோடி நேரில் வரவில்லை.
மணிப்பூர் மக்களின் வலி, அவர்களின் வலி அல்ல. ஆனால் மணிப்பூர் மக்களின் வலி, வேதனை, துயரம் காங்கிரஸுக்கு புரிந்துள்ளது. மணிப்பூரில் அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் மீண்டும் ஏற்படுத்தும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am