செய்திகள் மலேசியா
வேலையில்லாமல் 5 லட்சம் அந்நிய தொழிலாளர்களா ஆதாரத்தை காட்டுங்கள்: சிம்
கோலாலம்பூர்:
நாட்டில் வேலையில்லாமல் 5 லட்சம் அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டு உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
மலேசியாவில் 500,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்யாமல் இருப்பதாக தேசிய தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் சங்கம் (பாப்ஸ்மா) பொதுச் செயலாளர் சுகுமாரன் நாயர் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
ஆதாரங்கள் கிடைத்தால் அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
விஸ்மா கியூபெக்ஸ் சென்ற அமைச்சர் சிம் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm