செய்திகள் மலேசியா
எம்.ஏ.சி.சி விசாரணைக்கு எதிராக டாய்ம் ஸைனுடின், குடும்ப உறுப்பினர்கள் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைக்கு விண்ணப்பம்
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடினும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைக்கான விண்ணப்பத்தை மேற்கொண்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளில் அதிருபதி கொண்டுள்ளதுடன் பண்டோர பேப்பர்ஸ் ஆவணத்தை மேற்கொள்காட்டி தான் அவர்கள் விசாரணை செய்கின்றனர்.
எனினும், பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் குறிப்பிட்டத்து போல மற்ற மலேசியர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கவும் இல்லை; எந்தவொரு சம்மனும் அனுப்பவில்லை என்று டாய்ம் சைனுடின் தரப்பு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர்.
மேலும், எம்.ஏ.சி.சியின் விசாரணை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டது.
இந்த விண்ணப்பம் தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி இந்த வழக்கு செவிமெடுக்கப்படும் என்று நீதிபதி வான் அஹ்மத் ஃபாரித் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm