செய்திகள் மலேசியா
பெர்னாமா ஊழியர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குடிபோதையில் வாகனமோட்டியவர் கைது
கோலாலம்பூர்:
பெர்னாமா ஊழியர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் குடிபோதையில் வாகனமோட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஃபக்ரூடின் அப்துல் ஹமித் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்னாமா டிவி ஒளிபரப்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சைபுடின் நசாரி விபத்துக்குள்ளானார்.
வேலை முடிந்து வீடு திரும்பும் போது நடந்த விபத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக மலாயா மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பில் 25 வயதுடைய வாகனமோட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது.
கைதான ஆடவர் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 1:16 pm
இரு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் மூவர் மரணம், ஐவர் படுகாயம்
April 27, 2024, 1:00 pm
தேசிய முன்னனி கோல குபு பாரு தொகுதியைத் தற்காத்துக் கொள்ள ஜசெக-விற்கு துணை நிற்கும்: ஜாஹிட் ஹமிடி
April 27, 2024, 12:35 pm
கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றுவோம்: முஹைதின் யாசின்
April 27, 2024, 12:24 pm
மலேசியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350'மாடலை அறிமுகம் செய்துள்ளது
April 27, 2024, 11:28 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி
April 27, 2024, 11:26 am
பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை செய்யும்: அஸாலினா தகவல்
April 27, 2024, 10:50 am
ரியாத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்
April 27, 2024, 10:24 am
மித்ராவில் ஊழல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வேன்: பிரபாகரன்
April 27, 2024, 10:17 am