நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சியோல்: 

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜெ ம்யூங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது முழு கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கழுத்து பகுதிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்துக்கு இலக்கான லீக்கு இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் லீ ஜே ம்யூங்கிற்கு எதிரான தாக்குதல் என்பது ஜனநாயகத்திற்கு எதிரான தீவிரவாத செயல் என்று டெமோகிராடிக் பார்ட்டி கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. 

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த லீயை மர்ம நபர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டார். அவரின் கழுத்து பகுதியில் கத்திக்குத்தப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset