செய்திகள் உலகம்
தென்கொரியா நாட்டின் எதிர்கட்சி தலைவரின் கழுத்தில் கத்திக்குத்து
சியோல்:
தென்கொரியா நாட்டின் எதிர்கட்சி தலைவரான லீ ஜெ ம்யுங் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவரின் கழுத்துப்பகுதியில் கத்திக்குத்து ஏற்பட்டது.
லீ கத்திக்குத்துக்கு இலக்காகும் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
செய்தியாளர்களும் பொதுமக்களும் திரண்டிருந்த நிலையில் லீ கத்திக்குத்துக்கு இலக்கானார் என்று புஸான் மாகாணத்தைச் சேர்ந்த போலீசார் தெரிவித்தனர்.
லீ தாக்கப்பட்ட பின்னணி, காரணங்கள் ஆகியவை துரிதமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பு குறிப்பிட்டது. லீ உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவரால் அவர் தாக்கப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm