நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலத்திற்குக் கீழ் சிக்கிய விமானம் 

பாட்னா:

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாலத்திற்குக் கீழ் விமானம் ஒன்று சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த விமானம் மும்பையிலிருந்து அசாம் மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது.

அந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பலராலும் பகிரப்படுகிறது.

விமானம் சுமார் ஒரு மணிநேரம் சிக்கிக்கொண்டதாக Hindustan Times செய்தி நிறுவனம் கூறியது.

விமானத்தைக் கொண்டுசென்ற லாரியின் டயர்களில் காற்றை அகற்றி அது வெளியேற்றப்பட்டது.

அது புழக்கத்தில் இல்லாத விமானம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset