செய்திகள் இந்தியா
பாலத்திற்குக் கீழ் சிக்கிய விமானம்
பாட்னா:
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாலத்திற்குக் கீழ் விமானம் ஒன்று சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த விமானம் மும்பையிலிருந்து அசாம் மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது.
அந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பலராலும் பகிரப்படுகிறது.
விமானம் சுமார் ஒரு மணிநேரம் சிக்கிக்கொண்டதாக Hindustan Times செய்தி நிறுவனம் கூறியது.
விமானத்தைக் கொண்டுசென்ற லாரியின் டயர்களில் காற்றை அகற்றி அது வெளியேற்றப்பட்டது.
அது புழக்கத்தில் இல்லாத விமானம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am