செய்திகள் இந்தியா
164 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன: ஜோதிராதித்யா சிந்தியா
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள 15 விமான நிலையங்களில் பல்வேறு பிரச்சனைகளால் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலில், தில்லி விமான நிலையத்தில் 64 விமானங்களும், பெங்களூருவில் 27 விமானங்களும், மும்பையில் 24 விமானங்களும், சென்னையில் 20 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஃபர்ஸ்ட், ஏர் இந்தியா, ஜூம் ஏர், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானது.
164 விமானங்களில் 95 சதவீத விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, பிராட் மற்றும் விட்னி நிறுவனத் தயாரிப்பு என்ஜினில் ஏற்பட்ட கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am