செய்திகள் இந்தியா
சுங்கச்சாவடிக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் வசூல்: மார்ச்சில் இந்திய அரசு அறிமுகம்
புது டெல்லி:
தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை வரும் மார்ச் மாதம் முதல் இந்திய அரசு அமல்படுத்தவுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கவும் இது உதவும்.
வாகன பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்பாக 2 சோதனைத் திட்டங்கள் மத்திய போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am