செய்திகள் உலகம்
உக்ரைன் போர் தொடரும்: புதின்
மாஸ்கோ:
சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போர் தொடரும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆண்டு இறுதியில் புதின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உக்ரைனில் 6.17 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமாகப் போரிட, சுமார் 2.44 லட்சம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் தொடர்பான நமது இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டவுடன் அங்கு அமைதி திரும்பும். அதற்கான உடன்பாட்டை உக்ரைன் மேற்கொள்ளும்வரை போர் தொடரும்.
உக்ரைன் போரில் ரஷியா பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறது. இறுதி வெற்றியும் நம்முடையதாகத்தான் இருக்கும்.
உக்ரைனின் எதிர்த் தாக்குதல் நடவடிக்கை மூலம் அந்த நாட்டுக்கு இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm