
செய்திகள் இந்தியா
5 மாநில தேர்தல்களில் ரூ.1,766 கோடிக்கு பணம் பொருள்கள் பறிமுதல்
புது டெல்லி:
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ரூ. 1,766 கோடிக்கு பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரையின்போது ரூ. 1,766 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2018 தேர்தலுடன் ஒப்பிடும்போது 7 மடங்கு அதிகமாகும். தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, துணை ராணுவப் படையினர் என அனைத்து துறைகளிடையே ஒருங்கிணைந்து செயல்பட்டு முதல் முறையாக பெருந்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm