நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் கொலை

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆதித்யா அத்லக்கா என்ற அந்த மாணவர் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு பயின்று வந்தார்.

அவர் இம் மாத தொடக்கத்தில் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் குறித்து சின்சினாட்டி நகர போலீஸார் கூறுகையில், கடந்த 9-ஆம் தேதி காருக்குள் ஒரு நபர் சுடப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு  தகவல் கிடைத்து.

அங்கு விரைந்த போலீஸார் ஆதித்யா அத்லக்கா என்ற மாணவர்  மீட்கப்பட்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset