செய்திகள் இந்தியா
முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறப்பு தகவல் தொழில்நுட்ப பூங்கா: சந்திரசேகர் ராவ்
ஹைதராபாத்:
தெலங்கானா பேரவைத் தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதிக்கு மீண்டும் வெற்றி பெற்றால் முஸ்லிம் இளைஞர்களுக்கு என சிறப்பு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
தெலங்கானாவின் வருகிற 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் பேசுகையில்,
தெலங்கானா மாநிலம் சட்ட ஒழுங்கு பிரச்னையின்றி அமைதி பூங்காவாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு சார்பில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எங்கள் ஆட்சி அமைந்தால் ஹைதராபாத் அருகே இஸ்லாமிய இளைஞர்களுக்கென சிறப்பு ஐடி பூங்கா தொடங்கப்படும் என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm